Page 9 of 9
என்று உங்களை அழைத்தேன்.காரணம் உங்களுக்கு தெரியாமல் இருக்காது. என்னவென்று சொல்லுங்கள் என்றாள்.
சற்று நேரம் பிரபா யோசிக்க மீண்டும் பவித்ரா பேசினாள். அண்ணா சொல்லவா வேண்டாமா என்று யோசனையா... தயங்காம சொல்லுங்க என்று சொல்ல அவனும் சொல்ல ஆரம்பித்தான்.
பரத் லவ் செய்த பொண்ணு பெயர் யாழினி என்றும் அவளை எப்படி கண்டுபிடித்த கதையையும் சொல்லி முடித்தவன் பரத்தும் யாழினி யார
...
This story is now available on Chillzee KiMo.
...
tyle="font-size: 14pt;">Go to Olithu kollathe mellisaiye story main page