Page 6 of 9
என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அவள் தான் கொண்டு சென்ற பால் சொம்பை ஓரமாக வைத்துவிட்டு திருதிருவென்று விழித்துக் கொண்டு நின்றாள்.
அந்த அறை மிகவும் சிறியது. தரையில் படுத்துக் கொள்ள போதுமான இடம் இல்லை. அவன் அருகில் கட்டிலில் படுப்பதா அல்லது தரையில் பாயை விரித்து படுக்க வேண்டுமா.. என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தோடு அருகில் இருந்த சோபாவில் அமர அவள் மனம் பலவற்
...
This story is now available on Chillzee KiMo.
...
தூக்கமும் இருவரையும் விட்டு வெகு தூரம் சென்றது. எப்பொழுது விடியும் என்று இருவரும் கண்மூடி காத்திருந்தனர்.
விடியும் பொழுது எப்பொழுதும் போல் இயல்பாக விடிய இருவர் மனம் மட்டும் இயல்பு இன்றி