Page 3 of 9
ஆனா சொல்ல மாட்டீங்க என்று கேட்க அவனோ திரும்பி தேவியைப் பார்த்தான். அவளும் அவர்கள் இருவரையுமே பார்த்துக் கொண்டிருந்தாள்.
மீண்டும் பரத்தை பார்த்தவன் ஒன்றும் இல்லை மச்சான் வாழ்த்துக்கள்... என்று கை குலுக்கி விட்டு அங்கிருந்து நழுவ முயற்சி செய்ய அவனை பிடித்து இழுத்து சொல்ல வந்ததை ஒழுங்கா சொல்லிட்டு போ டா என்றான்.
சொல்லவா வேண்டாமா என்று யோசித்த பிரபா இப்போது சொல
...
This story is now available on Chillzee KiMo.
...
p>இவ்வளவு நேரம் கடமையே கண்ணாக செயல்பட்ட பரத்திற்கு அந்த ஓவியத்தைப் பார்த்த பிறகு இயல்பாக இருக்க முடியவில்லை.
அவன் மனதில் உள்ள வலி முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அவன் முகத்தை பார்க்கும்