Page 3 of 16
பிரச்சனையை தனக்கு ஏற்பட்ட அவமானமாக உணர்ந்தான். கோபத்துடன் அடுத்து தன் தாத்தா அறிவுடை நம்பியை தேடிச் சென்றான். அவர்களுக்கு என்று கொடைக்கானலில் எஸ்டேட் இருந்தது. கூடவே அங்கேயே பங்களாக்களும் இருந்தது. வசீகரன் படித்து முடித்து வரும் வரை பேக்டரியை தன் கண்பார்வையில் பார்த்துக் கொண்டவர் பேரன் வந்ததும் துரைசிங்கத்தை நம்பாமல ...
This story is now available on Chillzee KiMo.
...
”ஹலோ அண்ணா”
”சொல்லு மாதவா என்ன விசயம்”
“ஒண்ணுமில்லை பேக்டரியில ரைய்டு நடக்குதுன்னு கேள்விப்பட்டேன் ஏதும் பிரச்சனையில்லையே”