Page 6 of 16
நாளே பழகுவதில் ஆர்வம் காட்டவில்லையானாலும் போக போக அவனுடன் பேசிப் பழகினான்.
சில இடங்களில் அண்ணனாகவும் சில இடங்களில் நண்பனாகவும் தனது தம்பி மாதவனுடன் பழகி வந்தான். அவனது சுக துக்கங்கள் அனைத்தையும் அவன் யாரிடமும் வெளிக்காட்டாமல் தன் மனதில் பதித்து வைத்துக் கொண்டான். அவனது தாய் ஜானகியும் பல வருடங்கள் பிரிந்திருந்த காரணத்தால் ... >என கேட்டார் யசோதா
This story is now available on Chillzee KiMo.
...
”ஏற்கனவே ஒரு பூக்கடையிருக்கு இன்னொரு கடை ஆரம்பிக்கலாம்னு எத்தனை வருஷமா சொல்றேன் அந்த பூக்கடை குடோன்ல வேற சில மாற்றங்கள் செய்யனும் அக்கம் பக்கத்து