Page 2 of 4
"நீங்களும் இதையே தான் சொல்லிட்டு இருக்கீங்க. வர தான் மாட்டேங்குறீங்க?"
"இல்ல, இப்போ அஃபிஷியலா வந்திருக்கேன். அதான்----" – தென்றல்வாணன் குறிப்பாக வினாயக்கை பார்த்தான். வினாயக் அதை கவனித்தாலும் கவலைப் படவில்லை. ப்ரியம்வதாவிற்கு கோபம் பொங்கியது!
"இங்கே பாருங்க இன்ஸ்பெக்டர் சார். நீங்க யாரா இருந்தாலும் சரி. சும்மா எல்லாம் வினாயக்கை வந்து தொல்லை செய்யாதீங்க. அவர
...
This story is now available on Chillzee KiMo.
...
எல்லாமே பறந்துப் போயிடுச்சு. ஒரு பூச்சியை கொல்ல மாட்டேன்னு சொல்றவரா மனுஷங்க உயிர் பத்தி கவலைப் படாம இருப்பார்?"
"நீங்க சொல்றதைப் பார்த்தா நல்லவர்ன்னு தான் தோணுது மேடம். உங்க மக அவருக்கு