Page 18 of 18
இம்முறை மக்கள் யாளியின் பிளிறலைக் கேட்டு நடுங்கவில்லை, ஓடி ஒளியவில்லை, மாறாக கஜயாளியால் தங்களுக்கு ஆபத்து இல்லை என புரிந்துக் கொண்டதும் அதை ஏற்றுக் கொண்டார்கள், இதில் பிள்ளைகளோடு சேர்ந்து மக்களும் கஜயாளிக்கு சேவை செய்ய வந்தார்கள்.
யாளியை நன்றாக சுத்தப்படுத்தினார்கள், மக்களும் யாளியும் ஒன்றாக கலந்துவிட்டதை தொலைவில் இருந்து பார்த்த உதயேந்திரன் மகிழ்ந்துப் போனான். மக்
...
This story is now available on Chillzee KiMo.
...
="text-align: center;">Go to Gajakesari story main page