(Reading time: 32 - 63 minutes)
Gajakesari
Gajakesari

தொடர்கதை - கஜகேசரி - 03 - சசிரேகா

குறிப்புகள்-

1) யாளியை பற்றின தகவல்கள், குறிப்புகள், குணங்கள், அதன் வடிவங்கள் பற்றி ஓலைச்சுவடிகளில் ஆதாரம் உள்ளது. யாளியை சிற்பங்களாகவும் செதுக்கினார்கள்.

2) யாளி என்ற சிற்பம் தென்னந்தியாவில் உள்ள சைவம், வைணவம் மற்றும் பல சமய கோயில்களிலும் இடம்பெற்றுள்ளது.

3) சிலப்பதிகாரத்திலும் யாளியை பற்றிய குறிப்புகள் உண்டு, உலகப் வரைபடத்திலிருந்து மறைந்துப் போன கண்டமான லெமூரியா கண்டத்தின் பரந்து விரிந்த பரப்புகளில் சுதந்திரமாக அலையக் கூடியது யாளி. கடல் அந்த கண்டத்தை மூழ்கடிக்கும் முன்பு வரை அந்த குமரி கண்டத்தில் மக்களும், பலவிதமான விலங்குகளும், யாளிகளும் இருந்தனர்.

...
This story is now available on Chillzee KiMo.
...

்மதியாக உறங்குகிறாயா சரி உறங்கு ஆனால், ஏன் என்னிடம் வந்தாய், ஒருவேளை தாயின் நினைவு வந்துவிட்டதா உனக்கு, ஆமாம் உன் தாய் என்னவானார், இறந்த உடலை அப்படியே விட்டுவிட்டு வந்து விட்டோமே கஜயாளி மட்டும்

3 comments

  • Dear Sasimma! Honestly I feel that your nine entries in the recent Contest deserve a much better valuation! I feel bad!<br />Nonetheless, it is no reflection on your writing talent nor efforts. Cheer up!
  • :clap: wow good epi sasi (y) interesting aaga poguthu kathai.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.