Page 4 of 18
சிரித்தபடியே அந்த தோலை எடுத்து விரித்து அதைக் கொண்டு உதயேந்திரனை போர்த்தி விட்டு
”கஜகேசரி வாழ்க கஜகேசரி வாழ்க” என முழக்கமிட அவனோ அந்த யாளியின் தோலை மெல்ல அவிழ்த்து தரையில் வைத்துவிட்டான்
”இது உங்களின் வீரத்தின் அடையாளம், குளிர்காலங்கள் வரும் போது இந்த தோல் உங்களுக்குப் பயன்படும்” என சொல்ல அவனோ நொந்துப் போய் பெருமூச்சுவிட்டவன்
”சரி போகட்டும், மீதி யா
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டுவிட்டு வரப் போகிறார்கள்”
”மலைக்கு அப்பாலா அங்கு என்ன உள்ளது”
”அங்கும் யாளிகள்தான் உள்ளது, அந்த யாளிகள் யானையையே வீழ்த்தி கொன்று உண்ணும், அதற்கு இதை அளித்துவிட்டு வருவார்கள்”