Page 8 of 18
கொண்டது. அதனின் பயத்தை அப்போதுதான் புரிந்துக் கொண்டான்.
இதில் சிறிது நேரம் அவனின் மீது இருந்த தாய் யாளியின் தோலில் இருந்த நாற்றம் அவன் மீது வீசவும் குட்டியாளியின் பயம் விலகியது, தாயின் பாதுகாப்பில் தான் இருப்பதாக நினைத்துக் கொண்டு அமைதியாகி அவனை விட்டு விலகி நின்றது.
அவனும் தும்பிக்கையில் இருந்து விடுபட்டு இழுத்து இழுத்து மூச்சு வாங்கியவன் அதைக் கண்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
மது விவசாய நிலங்களையும், ஆடு, மாடுகள் மேயும் இடங்களையும் காட்டுகிறோம், இவ்வனைத்து இடங்களுமே தங்களுக்கு கீழ் உள்ளவை, இதை ஆளும் உரிமை உங்களுக்கு மாத்திரமே உள்ளது” என்றனர், அதைக் கேட்ட உதயேந்திரனோ