Page 11 of 18
”அதெப்படி நீங்கள் சொல்லி கேட்காமல் போய்விடுவார்கள், கட்டளையிடுங்கள் கஜகேசரி, என்ன செய்ய வேண்டுமோ சொல்லுங்கள் நான் அவர்களிடம் சொல்லி செய்ய வைக்கிறேன்“
”ஆஆ இல்லை வேண்டாம் நானே அவர்களிடம் சொல்கிறேன், பார்க்கலாம் எந்தளவு என்னை அவர்கள் மதிக்கிறார்கள் என்று வாருங்கள் வெளியே செல்வோம்” என சொல்ல அவரோ
”கஜயாளி உறங்குகிறதே”
”உறங்கட்டும் அதனால் என்ன”
”அத
...
This story is now available on Chillzee KiMo.
...
ரிந்த மாற்றமே தனது முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றியாக நினைத்து மகிழ்ந்தபடியே அந்த பாறையில் அமர்ந்துக் கொண்டான்.
சிறு பிள்ளைகள் மட்டும் அவன் முன் வந்து வரிசையாக நின்றனர், அவனோ அவர்களைக்