Page 3 of 18
அவர்களைக் கண்டு
”ஏன் எழுந்துவிட்டீர்கள் அமருங்கள்“ என சொல்ல அவர்களும் அமர்ந்தார்கள், அவனும் அவர்களுக்கு முன் தரையில் அமர்ந்துக் கொள்ள அவர்களோ
”தாங்கள் பெரிய பாறையின் மீது அமருங்கள்” என்றார் ஒருவர்
”நான் உங்களில் ஒருவன் உங்களுடனே இருப்பேன்“
”ஆயினும் நீங்கள் கடவுளாயிற்றே, கடவுள் இப்படி நிலத்தில் அமரக்கூடாது” என சொல்லியதோடு விடாமல் அவனை எழுப்பி
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பார்கள் கஜகேசரி” என பெருமையாகச் சொல்ல அவனுக்கு என்னமோ போல் ஆனது.
அடுத்து அங்கிருந்த யாளியின் தோலைக் கண்டு
”ஆமாம் இதை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்” என கேட்க அவர்களில் இருவர்