தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...! – 01 - பத்மினி செல்வராஜ்
முன்னுரை:
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,
அனைவருக்கும் வணக்கம்..இதுவரை நீங்கள் அளித்த ஆதரவாலும் ஊக்கத்தாலும் எனது அடுத்த பயணத்தை தொடங்க இருக்கிறேன்..
இந்த கதையும் உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான குடும்பம்+ காதல் கலந்த ஜனரஞ்சக கதைதான்..எனது இந்த கதைக்கும் உங்களுடைய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து என்னை உற்சாகப் படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.. தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.. Happy Reading!!!
********
அத்தியாயம்-1
அது ஒரு அந்தி சாயும் அழகிய பொன் மாலை நேரம்...
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு துணிகளை துவைத்து வீட்டை ஒழுங்கு படுத்தி மதிய சமையலை முடித்து மாலை சிற்றுண்டியையும் தயாரித்து வைத்து விட்டு அப்பாடா என்று கொஞ்சமாக மூச்சு விடும் இல்லத்தரசிகள் தினமும் தங்களுக்கென்று ஒரு மணி