வாடகைக்குவிட்டிருந்தால், குடியிருக்கறவங்களை காலி பண்ணவைக்கணும், அதை விடு!முதல்லே, இருபது பேரும் ஒரே நேரத்திலே கூடணும்!"
" ஆமாம், எனக்கும் அதேபோல, வாங்கறவரின்வக்கீலுடன் பேசி நம்ம வழிவளைக்கணும், கறுப்புப்பணம்தர சம்மதிக்க வைக்கணும்,விக்கிறவங்களை நம்பி இந்தபெரிய காரியத்திலே இறங்கசம்மதிக்க வைக்கணும், இந்த இடம் அவரு கடைக்குபொருத்தமா இருக்கும்னு வாங்கிறவரை சம்மதிக்க வைக்கணும்....அப்பப்பா! தலைக்கு மேலேவேலை கிடக்கு!
நீங்க முதல்லே மற்றஓனர்களுடன் பேசி அவங்கசம்மதம் வாங்கிட்டு எனக்குசொல்லுங்க!
மறந்துடாதீங்க, ஐந்துகோடி கறுப்பு! அதிலே மூணுஎனக்கு, ரெண்டு உங்களுக்கு!அதாவது உங்களுக்கு இந்தடீலிலே மொத்தம் மூணேகால்கோடி கிடைக்கும். சந்தோஷந்தானே!"நிரஞ்சன் மறுபடியும் பலமாகபிரபாவை கை குலுக்கு வழிஅனுப்பி வைத்தார்.
தன் மனைவியிடம் இந்தமகிழ்ச்சியான விஷயத்தைப்பகிர்ந்துகொள்ள விரைந்தார்
தொடரும்