Page 14 of 15
இல்லைன்னு சொல்லியிருக்கனும்
தேவையில்லாம உத்ராவை பத்தி சொல்லி என் மனசை கெடுத்தியே அவளை பார்த்திருந்தா நீயே எல்லாம் புரிஞ்சிக்கிட்டு இருப்ப
செதுக்கி வைச்ச சிலை போல இருக்கா மல்லிப்பூ நிறமும் ரோஜா பூ வாசமும் முல்லை பூ கண்ணும் பன்னீர் ரோஸ் பூ இதழும் ஆஹா பார்த்தா பார்த்துக்கிட்டே இருக்கலாம் என்னைப்பாரு வெயில்ல காஞ்ச கருவாடு மாதிரி இருக்கேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன புலம்பிக்கொண்டே இருந்தவனுக்கு உத்ராவின் பாட்டி உமையாள் சொன்னது நினைவுக்கு வர
”இந்த தஞ்சை பாட்டி ஒண்ணு சிவனேன்னு போய்ட்டு இருந்தவனை பிடிச்சி கண்டிப்பா