Page 1 of 20
தொடர்கதை - கஜகேசரி - 06 - சசிரேகா
குறிப்புகள்
1) குதிரையை போன்றே யாளியும் மனிதனுக்கு உதவி செய்தது மனிதன் அதன் மேல் ஏறி சவாரி செய்வான்.
2) கம்போடியா நாட்டிலும் யாளியின் சிற்பம் உள்ளது
3) மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் யாளி வாயற்காப்பில் செதுக்கப்பட்டுள்ளது.
திரிபுர சுந்தரியை நினைத்தபடியே உறங்கிய உதயேந்திரனை வம்படியாக எழுப்பியது கஜயாளி., பாதி கனவில் கண்விழித்தவனுக்கு கோபமே வந்தது
”ஏன் இவ்வாறு செய்கிறாய்” என பொங்கி எழ அதுவோ அவனை கோபமாக பார்த்து உறும உடனே அவனும் யானையை போல சத்தம் எழுப்பினான் ... பற்றி முன்னோர்கள் சொன்னதை வைத்து பல மூங்கில் குழல்களில் இசைத்துள்ளேன் ஆனால் இந்த இசையானது நன்றாக இருந்தது கஜகேசரி
This story is now available on Chillzee KiMo.
...