Page 3 of 20
”உண்மையை சொல் எதற்காக இப்படி செய்தாய், நீ இசைத்த இசையால் அனைவருமே உறங்கினோம், என்ன இசை இது? யார் உனக்கு இதை கற்றுத்தந்தார்கள்” என உக்கிரமாக கேட்டான் உதயேந்திரன், அவனின் உக்கிரத்தைக் கண்டு அஞ்சியவனும் பதில் சொன்னான்
”என்னை மன்னித்துவிடுங்கள் கஜகேசரி, என் மீது கோபம் கொள்ள ... டாமல் செய்தார்கள்
This story is now available on Chillzee KiMo.
...
அதன்படி ஊதுகுழல் இசைத்தவனுக்கு மலை மேல் உயர்ந்த இடத்தில் கற்களால் ஆன சிறிய குகையை உருவாக்கினார்கள். அவன் அந்த குகைவாசலில் அமர்ந்தபடியே இசைக்கலாம்