Page 4 of 20
அதுவே போதும் என்றும் நினைத்தார்கள், அவனுக்கும் அந்த வேலை பிடித்திருந்தது, இரவு நேரத்தில் அனைவரையும் காக்கும் கடமையை தனக்களித்த கஜகேசரியை பாராட்டி நன்றி சொன்னான், தனக்கு கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரத்தை நினைத்து மனம் மகிழ்ந்து அன்றே தன் கடமையை ஆற்றலானான்.
இரவு நேரத்தில் அவன் வாசிக்கும் இசையானது மலைக்கு அப்பால் உள்ள
...
This story is now available on Chillzee KiMo.
...
அதனால் கற்களில் பொறிக்கும் வேலைகளை எங்களுக்கு தாருங்கள் நாங்கள் சிறப்பாக செய்வோம்”
”அப்படியானால் சரி யாருக்கு விவசாயம் செய்ய விருப்பமோ அவர்கள் விவசாயம் செய்ய