(Reading time: 37 - 74 minutes)
Gajakesari
Gajakesari

பொறித்தார்கள், அவர்களுடன் பழகியதால் உதயேந்திரனுக்கும் பாடல்கள் கற்று தேர்ந்தான். அனைத்தும் நன்றாகவே போய் கொண்டிருந்த கட்டத்தில் மிகப்பெரிய ஆபத்து வந்தது.

என்னதான் ஊதுகுழல் கொண்டு சிம்ம யாளிகளை உறங்க வைத்தாலும் இரவு நேரங்களில் எந்த ஆபத்தும் இல்லை ஆனால் பகல் வேலைகளில் கடலில் மிதந்து வரும் கப்பல்கள் கரை ஒதுங்கினால் சிம்ம யாளிகள்

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் அவைதான் அச்சத்தை தந்தது, அவற்றை அடக்கிவிட்டால் போதும், அதற்கு அனைவரும் இன்னும் பலசாலிகளாக வாழ வேண்டும், இல்லையேல் தலைநகருக்கு இவர்களை அழைத்துச்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.