Page 9 of 20
கிடைத்துவிட்டது, அந்த குகையில் கஜயாளியும் உல்லாசமாக இருந்தது, கூடவே உதயேந்திரனையும் பெருந்தன்மையாக வைத்துக் கொண்டது அவனுக்கும் கஜயாளி இல்லை என்றால் வாழ்வில் ஏதோ இழந்தது போன்ற உணர்வு அதனால் அதனுடனே இருந்தான்.
இதில் குடும்பங்களை உறவுகளை வரையறை செய்தவன் தனக்கென ஒரு பெண்ணை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான் இன்னும் உதயேந்திரன் சிறுவன்த
...
This story is now available on Chillzee KiMo.
...
, வாள் சுழற்றுவது என தான் கற்றதை அவர்களுக்கு கற்றுத் தந்தான். பெண்களோ அவர்களின் செயல்களை கற்களில் ஓவியமாக பொறித்தார்கள், பல இலக்கியப் பாடல்களையும்