Page 20 of 21
சென்று தனியாளாக எதிரியுடன் போரிடுவேன்”
“ஒருவேளை இதில் உனக்கு தோல்வி ஏற்பட்டால் எப்படி நீ இங்கு வருவாய், தந்தை முன் எப்படி உன் முகத்தை காட்டுவாய்”
“அப்படி நான் தோற்றால் என் உயிரை அக்கணமே விட்டுவிடுவேன் புரிகிறதா” என வீரமாக சொல்லிவிட்டு அவள் அரண்மனையில் உள்ள சுரங்க பாதையை தேடிக் கொண்டு சென்றாள்.
அவளை உசுப்பி வெளியேற்றி விட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
.
இது குறித்து தந்தையிடம் கூறினால் தன் மீது கோபம் கொள்வார், கோபத்தில் தனக்கு திருமணம் செய்தும் வைத்துவிடுவார், இனி என்ன செய்வது விபாகரன் ஒழிந்தால் என்ன