தொடர்கதை - கஜகேசரி - 07 - சசிரேகா
அதன் பின் வந்த நாட்களில்…
மூலிகை செடிகளை அதிகளவில் பயிரிட வைத்தான் உதயேந்திரன், அந்த மூலிகைகளை உண்டே அங்கிருந்த மக்கள் பலம் வாய்ந்தவர்களாக மாறினார்கள். உதயேந்திரனும் அந்த மூலிகைகளை உண்டு பலவானாக மாறினான்.
10 யானைகள் எதிர்க்க வந்தாலும் சமாளித்தான். காட்டின் மறுப்பக்கம் சிம்ம யாளிகள் இல்லாத காரணத்தால் வேறு வேறு இடத்தில் வாழ்ந்த யானைகள், சிங்கங்கள், குதிரைகள், குரங்குகள் போன்றவை இடம் பெயர்ந்து வந்தன. அதிலும் சிங்கத்தினால் சில ஆபத்துக்கள் ஏற்பட அந்த சிங்கங்களை கஜயாளிகளைக் கொண்டே அடக்கி வேட்டையா ... ள்
This story is now available on Chillzee KiMo.
...
கடற் பிரயாணத்தின் போது யாருக்காவது காய்ச்சல் வந்தாலும் அதற்கான மூலிகைகள்