Page 5 of 21
இதில் காலங்கள் வேகமாக ஓடியது மேலும் மக்களின் எண்ணிக்கை ஆயிரங்களில் சென்றது, அவர்கள் வாழதான் பெரும் நிலப்பரப்பே இருந்ததே, இயற்கையும் அவர்களுக்கு உதவியாக இருந்தது, பெரிய பிரச்சனைகள் இன்றி அவர்களும் நலமாக வாழ்ந்தார்கள் ஆபத்து இன்றி மக்கள் வாழ்வதைக் கண்டு மனம் மகிழ்ந்த உதயேந்திரனுக்கு இப்போது 22 வயது.
20 வயதில் ... ரனிடமும் அன்பை பொழிந்தான் ஆனால் கஜேந்திரனோ மிகவும் சேட்டைப் பிடித்தவனாகிவிட்டான், கஜகேசரிக்கே அடங்கி நடக்காமல் அவனையே ஒருவழி செய்தான். உதயேந்திரனுக்கு கஜாவின் வேலைகள்
This story is now available on Chillzee KiMo.
...