Page 2 of 21
இருப்பதால் அதைக் கொண்டு அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொண்டனர். சிலருக்கு வயதாகிய காரணமாக இறந்துவிடுவார்கள், அவர்கள் இறந்தால் முறைப்படி அடக்கம் செய்வதை உதயேந்திரன் கற்றுத் தந்தான், ஏனெனில் பிணங்களை எரிப்பதால் அதன் நாற்றமானது ஆபத்தான விலங்குகளை ஊருக்குள் வரவழைத்துவிடும் என நினைத்தான்.
மண்ணில் புதைப்பதால
...
This story is now available on Chillzee KiMo.
...
வாழ்ந்தார்கள்.
அவர்களின் ஒற்றுமையைக் கண்டு அனைவரையும் பாராட்டினான் உதயேந்திரன். இலக்கியத்திலும் அவர்கள் திறமையாளர்களாக இருந்தார்கள், அவர்களிடம் கேட்டு