(Reading time: 39 - 77 minutes)
Gajakesari
Gajakesari

முக்கியமானதாக தோன்றவில்லை. அவளின் இதழில் தெரிந்த புன்னகையில் கர்வமும் இருந்தது. அந்த கர்வமானது வெற்றியின் கர்வமாகும், நடக்கபோகும்  போரில் தான்தான் வெல்வோம் என்பது போல் இருந்தது.

அடுத்தடுத்து வந்த மின்னல் கீற்றின் ஒளியில் இரு கப்பல்களில் இருந்தவர்களின் முகம் நன்றாக தெரிய ஆரம்பித்தது. அதே நேரம் மழையும் பொழிய ஆரம்பித்தது

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்தும் அவளுக்கு உயிர் பயம் வரவில்லை. மாறாக இளப்பமாக சிரித்தவள் தனது வாளை வானத்தில் உயர்த்தி கீழ் இறக்கவும் அவளது கப்பலிலிருந்து இம்முறை இருமடங்கு அம்புகள் அசுரத்தனமாக வானத்தில் பறந்து எதிரியின்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.