Page 21 of 21
உதயேந்திரனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர், அவனை வீழ்த்தினால் தந்தை மகிழ்வார், பிறகு அவள் எதிர்பார்த்த தளபதி பதவி கிடைத்துவிடும் என நினைத்து உதயேந்திரனின் மீது போர் தொடுக்க முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்ய ஆயத்தமானாள்.
திரிபுரசுந்தரி இவ்வாறு ஒரு முடிவு எடுப்பாள் என அறியாத உதயேந்திரனும் அவளின் பதிலுக்காக காத்திருந்தான்,
...
This story is now available on Chillzee KiMo.
...
="text-align: center;">Go to Gajakesari story main page