Page 10 of 21
யாவருக்கும் உயிர் பிரியவில்லை, தங்களால் இனி போரில் கலந்துக் கொள்ள முடியாது என தெரிந்ததும் கவலைக் கொள்ளாமல் மற்ற வீரர்களுக்கு உற்சாகம் தரும்படி கூச்சலிட்டார்கள்.
அந்த கூச்சலால் அவளின் கர்வமும் அதிகமானது. அந்த கூச்சலைக் கேட்டவனுக்கோ வெறுப்பும் சினமும் அதிகரித்தது. அவளிடம் சின்ன பயமோ பதட்டமோ இல்லாமல் தைரியமாக நிற்பதும், கர்வமாக சிரிப்பத ... புதிதாக ஒரு கப்பல் ஆக்ரோஷமாக கடல் அலைகளை கிழித்துக் கொண்டு வேகமாக வந்துக் கொண்டிருந்ததை கவனிக்கவில்லை.
அந்த புதிய கப்பலில் எழுந்த போர் முரசு சத்தத்தைக் கண்டு இளவரசி திரிபுர சுந்தரியும்
This story is now available on Chillzee KiMo.
...