தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 11 - பத்மினி செல்வராஜ்
அந்த வார இறுதி சனிக்கிழமை..
வாரம் ஐந்து நாட்கள் ஓயாமல் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கும் மக்களுக்கு மிகவும் பிடித்த நாள்.. எல்லாரும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாளும் கூட..
பொதுவாக எல்லாருமே அன்று காலையில் இருந்தே தாமதமாக எழுந்து பிடித்ததை சமைத்து சாப்பிட்டு ஊர் சுற்ற கிளம்பி விடுவார்கள்..
இரவு நெடுநேரம் வரைக்குமே ஆட்டம் பாட்டம் என்று களித்து இருப்பர் இன்றைய தலைமுறையினர்..
அந்த இன்றைய தலைமுறையினரின் மூத்தவனாய் வளைய வருபவன், எல்லா கேளிக்கை இன்பங்களையும் அனுபவித்து வரும் அதிர்ஷ்டசாலியாக வலம் வந்த அவன் மட்டும் ஏனோ இன்றைய நாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்த்துக் கொண்டே இருக்கும் வகையில் கடற்கரை ஓரமாக தனக்கென்று சொகுசு பங்களாவை கட்டிக் கொண்டு குடியேறிவிட்டான்..
அவனை பெற்றவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்களுடன் தங்காமல் அவனுக்கு