(Reading time: 28 - 56 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

அந்த சத்தத்தில் மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்த துஷ்யந்த் பார்வை அனிச்சையாக அங்கே செல்ல,  அந்த குட்டி தேவதையுடன் நீண்ட வளர்ந்த தேவதையாக நின்றவளை கண்டதும் அவன் கண்கள் பெரிதாக விரிந்தன...

எப்பொழுதும் ஜீன்ஸ் மற்றும் டாப் அணிந்து தலையை சிலுப்பிக் கொண்டு உலா வந்தவள் இன்று அடக்க ஒடுக்கமாய்  பட்டு புடவையில் நின்றிருக்க அவன் கண்களையே நம்பாமல் பெண்ணவள் மீது திகைப்பான மற்றும

...
This story is now available on Chillzee KiMo.
...

பேசி கொண்டிருந்தனர்...

அது பர்த்டே பார்ட்டிதான் என்றாலும் அந்த விழாவிற்கு வருகிறவர்கள் பெரிய இடத்து ஆட்களும் இருப்பர் என்பதால் கொஞ்சம் தாராளமாகவே உடை அணிந்து வந்திருந்தனர் சில பெண்கள்..

16 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.