(Reading time: 28 - 56 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

தளிர் கரங்களை பிடித்து, , அந்த கேக் ஐ வெட்ட, அந்த கேக் அழகாக பிரிந்து கொண்டது...

அதை கண்ட அந்த குட்டியின் முகத்திலோ அப்படி ஒரு வெற்றி புன்னகை....என்னவோ அவளே அந்த கேட் ஐ வெட்டி விட்டதை போல முகத்தில் பூரிப்பு...

பெரிதாக கை தட்டி சிரித்தவாறு அனைவரையும் பார்த்து ஆர்ப்பரித்தாள் ஷான்வி.. 

வெட்டிய கேக் துண்டில் சிறிது எடுத்து சௌமியன் தன் மகளுக்கு ஊட்ட, அந்

...
This story is now available on Chillzee KiMo.
...

றம்...

அவள் மனமோ தானாக அன்றைய சம்பவத்தை நினைத்து கொண்டது...அடுத்த நொடி முள்ளின் மீது நிற்பதைப் போல உடல் கூசி போக கை முஷ்டியை இறுக்கி கொண்டு உள்ளுக்குள் பல்லை கடித்தவாறு நின்றிருந்தாள்..

16 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.