(Reading time: 28 - 56 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

அவள் உடலில் மனதில் தெரிந்த மாற்றத்தை கண்டு கொண்டான் வினோதன்...

சௌமியன் உடன் இணைந்து வந்திருப்பவர்களை கவனிப்பத்தில் உதவி கொண்டிருந்தாலும் அவன் பார்வையும் அடிக்கடி மணுவிடமே வந்து நின்றது..

சற்று நேரம் முன்பு வரை சிரித்த முகமாய் கலகலவென்று எல்லாரிடமும் பேசி சிரித்து கொண்டிருந்தவள் சற்று நேரமாய் ஏதோ உள்ளுக்குள் வேதனை படுவதை  அவன் கண்கள் கண்டு கொண்டன..

...
This story is now available on Chillzee KiMo.
...

கொண்டு ஓ வென்று கதறி தன் மனதுக்குள் சுழற்றி அடித்து கொண்டு இருப்பதை எல்லாம் கொட்ட வேண்டும் போல தவித்தது அவள் உள்ளே...

ஆனால் அதெல்லாம் ஒரு நொடிதான்.. அடுத்த நொடி தன் தலையை உலுக்கி கொண்டு

16 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.