Page 2 of 15
“போதும் பாட்டி யாரோ பண்ண தப்புக்கு நீங்க ஏன் வருத்தப்படறீங்க”
“வசியும் நம்மளை பத்திதான் நினைக்கிறான் நம்மளை பத்தி விசாரிக்கிறான் நிச்சயம் நீ மனசு மாறுவன்னு காத்திருக்கானாம் ஈஸ்வரி சொல்றா தெரியுமா, எனக்கும் வசி மேல இருந்த கோபம் குறைய ஆரம்பிச்சிடுச்சு ஆனா, நீ இன்னும் அவன் மேல வெறுப்பா இருந்தா எப்படி. இனியாவுக்காக அவன் வந்ததா நீ நினைச்ச ... ருக்கு என்னை கல்யாணம் செஞ்சி வைக்கப் போறீங்களா பாட்டி நான் இதுக்கு ஒத்துக்கவே மாட்டேன்
This story is now available on Chillzee KiMo.
...
”முதல்ல யாருக்கு கல்யாணம்னு பாரும்மா”