Page 8 of 15
பத்தி எல்லாம் சொல்லியிருந்தா மானஸாவுக்கு கோபம் வந்திருக்காது. ஆனா, பார்த்திபன் என்ன பாவம் பண்ணான், அன்னிக்கு போனவன்தான் இன்னிக்கு வரைக்கும் வரலை நான் கூட உத்ராவை அங்க அனுப்பறதா சொன்னேன் ஆனா முடியலை, அதுக்காக அவனும் ஏன்னு ஒரு கேள்வி கேட்டு இங்க வந்து நிக்கலை, அதோட உன் மாமியார் அதான் யசோதா கூட நியாயம் கேட்டு வரலை, கொடுத்த வாக்கை மீறினது நாமதான ... an>என்றார் ஈஸ்வரி சந்தோஷமாக
This story is now available on Chillzee KiMo.
...
”போலாம் போலாம் ஆனா அதுக்கு முன்னாடி நீ உத்ராவை யசோதா வீட்டுக்கு அனுப்பிவை”
“எதுக்கு” என அலறினாள் ஈஸ்வரி