Page 5 of 21
அம்புகளும் உதயேந்திரனின் கப்பலைத் தாக்கியது ஆனால் அவனது கப்பலில் விழுந்த அம்புகள் உடைந்தது. கடலில் மிதக்கும் அளவு இருக்கும் கப்பலின் பாகத்தை மரசட்டங்களாலும் அதன் மேல் இருக்கும் பாகத்தை உலோக சட்டங்களாலும் உருவாக்கியிருந்தான் காரணம் ஒருமுறை கஜயாளி கப்பலில் ஏறிய போது அதன் கால்கள் மரச்சட்டங்களில் மாட்டி சட்டங்கள் உடைந்துவிட்டது, அதை தவிர்க்கவே மேற்பரப்பில் இ ... உதயேந்திரனின் கப்பலை நோக்கிச் சென்றது, திரிபுராவின் கப்பல் வருவதைக் கண்ட உதயேந்திரனுக்கு மிகவும் வசதியாகவிட்டது, அவளை அழிக்க விரும்பவில்லை மாறாக அவள் தோல்வியடைந்தால்
This story is now available on Chillzee KiMo.
...