Page 7 of 21
செய்ய சென்றார்கள், அவள் பேச்சை யாருமே கேட்கவில்லையே என்ற கோபத்தில் ஒரு வீரனை தாக்க நினைக்க அதற்கு உதயேந்திரனோ
”ஆயதம் இன்றி இருக்கும் வீரனை தாக்குவது தவறு என உனக்கு யாரும் கற்றுத்தரவில்லையா“ என கேட்க அவளோ திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள், அங்கு உதயேந்திரன் இருப்பதைக் கண்டு வியந்தாள்
”என ... p>”நான் செல்கிறேன், யார் என்னுடன் வருகிறீர்கள்” என பொதுவாக அழைத்தான் காரணம் அவளின் கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கிக் கொண்டிருந்தது அதைக் கண்ட திரிபுராவும்
This story is now available on Chillzee KiMo.
...