Page 9 of 21
உதயேந்திரனோ அவ்வீரர்களிடம்
”உடனே எனது கப்பலுக்கு செல்லுங்கள்” என சொல்ல அவர்களும் அவனது கப்பலுக்குச் சென்றார்கள்.
அங்கு சென்றபின்புதான் கண்டார்கள் கப்பல் பாதிதான் இருந்தது என்று, அந்த பாதியிலும் பெரிய உலோக அரண் போன்ற கேடயம் இருப்பதைக் கண்டு வியந்து அது என்னவென பார்க்க அதன் பின்புறம் செல்ல அதற்குள் இருந்த வீரர்களின் முகங்கள் தெ ... .
This story is now available on Chillzee KiMo.
...
ஆனால் அவளை இளவரசி என்றதும் உதயேந்திரனின் வீரர்கள் மனம் மகிழ்ந்தார்கள்
”அவர்கள் இளவரசியா” என கேட்க ஆமாம் என தலையாட்டினார்கள் அதில் அவர்களுக்கு