Page 8 of 21
அவளின் வீரர்களும் அதிர்ந்தார்கள்
”இதற்கு மேல் கப்பலை இயக்க முடியாது, கடலில் நீந்தி தங்கள் ராஜ்ஜியத்திற்கு செல்வதற்குள் சுறாக்கள் உங்களை கொன்றுவிடும், என்னுடன் வாருங்கள்” என அமைதியாகத்தான் அழைத்தான் உதயேந்திரன், திரிபுராவோ கோபமாக இருந்தாள், பதில் சொல்லவில்லை அவளது அமைதியைக் கண்டு அவள ... கடமை என எண்ணினான்
This story is now available on Chillzee KiMo.
...
அவர்களும் அவனைப் பார்த்தார்கள், அவன் சொல்வதில் உண்மையிருந்தது, அதனால் அவர்கள் ஒப்புக் கொண்டார்கள் ஆனால் திரிபுரா ஒப்புக் கொள்ளவில்லைஃ