Page 13 of 21
”நான் ஆதிவாசியல்ல, பாண்டிய நாட்டில் பிறந்தவன், எனது தந்தை பாண்டிய நாட்டு வீரன், நானும் என் தந்தையும் குமரி நாட்டை சுற்றி வந்த போது கடலில் புயலில் சிக்கி என் தந்தை இறந்துவிட்டார், நான் இவர்கள் இருந்த இடத்தில் கரை ஒதுங்கினேன், இவர்களும் என்னை ஏற்றுக் கொண்டார்கள், இந்நாள் வரை நான் இவர்களுடன்தா ... /p>
”தாங்கள் இதன் மீது அமர்ந்துக் கொள்ளுங்கள், நாங்கள் உங்களை தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும்” என சொல்ல ”எனக்கு நடந்துவர தெரியும்”
This story is now available on Chillzee KiMo.
...