Page 14 of 21
”ஆனால் நாங்கள் உங்களை நடக்க விடமாட்டோம் அமருங்கள்”
”நான் உங்களுடன் வரமாட்டேன்” என அவள் சொல்ல அவர்களோ கேட்கவில்லை, உதயேந்திரனை பார்க்க அவனோ சட்டென அவளிடம் நெருங்கியவன் அவளை தூக்கி அந்த பெட்டகத்தின் மீது அமர வைத்துவிட்டு ஒதுங்கி நின்றான். அவளோ
”ஏன் இவ்வாறு செய்தீர்கள்“
” ... /p>
”எனக்குப் புரிகிறது ஆனால், பெண் கடவுளுக்கு இப்படி வருவது பிடிக்கவில்லை போலும், பல்லக்கு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறார்கள்”
This story is now available on Chillzee KiMo.
...