Page 17 of 21
முழக்கமிட்டார்கள்.
அந்த முழக்கத்தைக் கேட்ட திரிபுரா அவர்களைப் பார்த்துவிட்டு உதயேந்திரனை பார்க்க அவனோ தனது இரு கையாலும் அவளின் இடையைப் பிடித்துக் கொண்டு இருந்தான், அவளோ எழ முயல விடவில்லை, அவன் அவளது இடையைப் பிடித்தபடி தன் மீது அமர்த்தி வைத்திருந்தான்
”விடுங்கள் என்னை” என அவள் சொல்ல அவனோ <
...
This story is now available on Chillzee KiMo.
...
டென நின்றது.
ஒரு முறை எம்பி பிளறியபடியே கால்களை நிலத்தில் ஊன்றவும் அவள் நிலை தடுமாறினாள். சட்டென தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவைகளின் முன் வாளை உயர்த்திக் காட்டினாள்,