Page 14 of 21
நம்ம கையை விட்டு ஓடிடுவாங்க... ஒருத்தன் னா சமாளிச்சிடலாம்.. இரண்டு பேரையும் பார்த்துக்கறது கஷ்டம். அதுக்கு பயந்து கிட்டே எங்கயும் வெளில கூட்டிகிட்டு போறதில்லை.. “
“இது என்ன அநியாயம் அப்பா? பிள்ளைகள் என்றால் துறுதுறுனு தான் இருப்பார்கள்.. அப்படி இருப்பவர்களை பார்த்துக்கொள்ளத் தானே பெரியவர்கள் இருக்கிறார்கள்..
அவர்கள் துறுதுறுனு இ
...
This story is now available on Chillzee KiMo.
...
ரியாக புரிந்து கொண்டு அவர்களுக்காகவே இந்த அவுட்டிங் ஐ ஏற்பாடு பண்ணி இருக்கிறாளே..” என்பதையும் புரிந்து கொண்டான்..
கண்களால் மந்தாகினிக்கு நன்றி உரைத்தான்.. அவளும் புன்னகைத்து அதை ஏற்று