தொடர்கதை - கஜகேசரி - 09 - சசிரேகா
திரிபுர சுந்தரி வந்ததற்காக மக்கள் அனைவரும் இணைந்து விழா எடுக்க மும்முரமாக ஏற்பாடுகள் செய்துக் கொண்டிருந்தனர். அவர்களின் ஏற்பாட்டைக் கண்டபடியே உதயேந்திரனை தேடிக் கொண்டு சென்றது கஜயாளி.
அங்கு ஒரு பக்கம் உதயேந்திரன் உல்லாசமாக நடந்துக் கொண்டிருந்தான். திரிபுரா வரவும் அவன் மனதில் நிம்மதி வந்தது, அந்த நிம்மதியில் மகிழ்ச்சியாக இருந்தான். அவன் நடப்பதைக் கண்ட கஜயாளியோ அமைதியாகப் பார்த்தது,
அவன் கைகளை வீசி வீரதீரமாக நடப்பதை தன் தலையை அசைத்து அசைத்து பார்த்தது, ஒரு கட்டத்தில் அதற்கு அவனின் செயல் பிடிக்காமல் போகவே அவனிடம் சென்று அவனை தன் து ... pan>விளையாட
This story is now available on Chillzee KiMo.
...