Page 6 of 15
மெல்ல திரிபுராவை விட்டு சற்று விலகி அமர்ந்தான், சிம்மயாளியைக் கண்டதும் திரிபுராவிற்கு நிம்மதி பிறந்தது
”சிம்மமே வா என்னிடம்” என கைநீட்டி அழைக்க அதுவும் அவளிடம் வர உதயேந்திரன் மெல்ல எழுந்து ஒதுங்கி நின்றான்.
அவனது விலகலை தனது வெற்றியாக கொண்டவள் தன்னிடம் வந்த சிம்மயாளியை பிடித்துக் கொண்டு அவனை கோபமாகப் பார்த
...
This story is now available on Chillzee KiMo.
...
n>அப்போது அவர்களை நான் அழைத்துக் கொண்டு சென்றுவிடுவேன்”
”தாராளமாக அப்படியாவது இங்கிருக்கும் மக்கள் மன்னனை பார்க்கட்டும், நான் இங்கேயே இருந்துவிடுகிறேன்”