Page 9 of 15
எனக்கு கிடைத்த பாக்கியம்” என அங்கிருந்த மக்களிடம் சொல்ல அவர்களோ மகிழ்ந்து கைகளை தட்டி ஆரவாரம் செய்தார்கள்.
அவர்களின் செயல்களைக் கண்ட திரிபுராவிற்கு பாவமாக இருந்தது
”அப்பாவி மக்களை அடிமையாக்கி தனது எண்ணத்திற்கு ஏற்ப பயன்படுத்திக் கொண்டானே உதயேந்திரன், எப்படியாவது இம்மக்களை நாம் காப்பாற்றியாக வேண்டும் அந்த கொடுமைக் ... >” ”உண்மைதான் ஆமாம் உங்கள் கஜகேசரி எங்கே”
”அவர் இங்குதான் இருந்தார், வந்துவிடுவார், அதற்குள் நீங்கள் நீராடி தயாராகிவிடுங்கள்,
This story is now available on Chillzee KiMo.
...