Page 7 of 15
”இருந்துக் கொள், உன்னை நான் ஒருக்காலும் அழைத்துச் செல்லமாட்டேன்” என்றாள் அதைக் கேட்டு
”எனக்கு தாய் தந்தை யாரும் இல்லை, இங்கிருக்கும் மக்கள்தான் எனக்கு உறவுகள், அவர்கள் என்னை விட்டுச் சென்றால் வலியும் வேதனையும் அடைவேன், அதோடு மகிழ்ச்சியும் அடைவேன், அவர்களுக்கு தக்க அங்கீ ... p>
”உன்னை கூண்டிலிருந்து வெளியே விட்டது எதற்காக பல்லக்கை சுமக்கத்தானே, உன்னை யார் அந்தபுரத்திற்குள் செல்ல சொன்னது வா இங்கே” என அழைக்க அதுவோ பூனை போல்
This story is now available on Chillzee KiMo.
...