Page 10 of 15
உங்களுக்கான விழா ஆரம்பிக்கப்படும் போது கஜகேசரி வந்துவிடுவார்“
”எனது வீரர்கள் எங்கே“
”அவர்கள் நன்றாக ஓய்வெடுக்கிறார்கள், அவர்களும் விழாவில் கலந்துக் கொள்வார்கள்”
”சரி ஆற்றுக்கு செல்லும் வழியைக் கூறுங்கள்” என சொல்ல அங்கிருந்த பெண்கள் சிலர் அவளிடம் வந்தார்கள்
”ந ... மாறனோ சிம்மயாளியின் மீது கயிறைக் கொண்டு தன் பக்கமாக இழுக்க அதைத் தடுத்தான் உதயேந்திரன்
”பொறு, அந்த கயிற்றை என்னிடம் கொடு” என சொல்ல அவனும் தந்தான்.
This story is now available on Chillzee KiMo.
...