Page 14 of 15
”உனது யாளிதானே உன் பேச்சையே கேட்கவில்லையா பாவம் நீ” என பரிகாசம் செய்ய அவளுக்கு கோபமே வந்தது, உடனே கரையில் ஏறினாள் கூடவே சிம்மயாளியும் ஏறியது அதன் மீதிருந்த கயிற்றை அங்கு வளர்ந்திருந்த மரத்தில் கட்டிவிட்டு அதனிடம் வந்தாள்
”இங்கேயே அமரு நீருக்குள் இறங்காதே மூழ்கிவிடுவாய்” என சொல்லிவிட்டு அவள் ஆற்றுக்குள் இறங்க ... விளையாடி பொழுது ஓட்டியதை விட திரிபுராவுடன் இவ்வாறு விளையாடுவது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது
This story is now available on Chillzee KiMo.
...