தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 14 - பத்மினி செல்வராஜ்
திங்கள்கிழமை..
அதிகாலையில் தன் காதலனை தழுவிட தவித்த அலைக்காதலிகளின் ஓசை, அவன் செவிகளை எட்ட, அதற்கு செவி மடுக்காமல் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தான் துஷ்யந்த்....
அடுத்ததாய் அவனை எழுப்பி விட அந்த காதலிகள் தென்றலை தூதுவிட்டு இருக்க, அந்த தென்றலும் அவள் பணியை செவ்வனே செய்து அவன் உடல் எங்கும் தழுவி, கேசத்தை களைத்து கன்னம் வருடி அவன் அழுத்தமான இதழ்களில் முத்தமிட்டு குறுகுறுப்பை மூட்டி அவனை எழுப்ப முயன்றாள்....
தென்றவளின் முயற்சி இறுதியில் வெற்றி பெற்றுவிட, மெல்ல கண் விழித்தான் துஷ்யந்த்...
...
This story is now available on Chillzee KiMo.
...
யே ஓடிக் கொண்டிருந்தான்..
அவனின் புறக்கணிப்பை கண்டு செல்ல சிணுங்களுடன் கோபித்து கொண்டு பின்னால் திரும்பி சென்ற தன் காதலிகளை எல்லாம் கிண்டலுடன் பார்த்து குறும்பாக கண் சிமிட்டி ரசித்தவாறு