Page 2 of 27
காலை ஓட்டத்தை தொடர்ந்தான்..
அவனை போலவே காலை ஓட்டத்திற்காக வந்திருந்த யுவதிகள் தங்கள் ஓட்டத்தை நிறுத்திவிட்டு அவனையே சில நொடிகள் இமைக்க பறந்து பார்த்து ரசித்தனர்...
அவனும் அவர்களை பார்த்து குறும்பாக கண் சிமிட்டி கை அசைத்தபடி தன் ஓட்டத்தை தொடர்ந்தான்...
வழக்கமாக காலையில் பார்க்கும் காட்சிகள்தான்.. ஆனால் அன்று ஏனோ எல்லாம் புதுவிதமாக இருப்
...
This story is now available on Chillzee KiMo.
...
லை...
எப்பொழுதும் கடுவன் பூனை போல முகத்தை உர்ரென்று வைத்து கொண்டு சிங்கமாய் கர்ஜித்து கொண்டு இருப்பவன் இதழ்களில் தவழ்ந்த அந்த சிறு மென்னகை உலக அதிசயமாய் தோன்றியது அந்த பெண்ணவளுக்கு.....