Page 33 of 35
”சரி உத்தமன் தங்கச்சி செத்ததுக்கு காரணம் நீதானே, எதுக்காக எங்க குடும்பத்தை பழிவாங்கறாரு உத்தமன்” என கௌதம் கேட்க அதற்கு அவனோ
”எனக்குத் தெரியாதுங்க என்னை விட்டுடுங்க”
”விடறேன் என் வீட்டுக்கு வந்து உண்மையைச் சொல்லு, அப்ப உன்னை விடறேன் இல்லை உன்னை போலீஸ்ல பிடிச்சிக் கொடுப்பேன், ... ர்ஜுனும் மனம் உடைந்தான்.
ஒரே நாளில் அனைத்தும் நடந்தது. அன்று இரவு அருள் வீடு திரும்பவில்லை அர்ஜுனுடன் இருந்தான். அர்ஜுனும் அருளை பத்திரமாக பார்த்துக் கொண்டான்.
This story is now available on Chillzee KiMo.
...